news

Sunday, May 20, 2012

விரிவான செய்திகள்    லண்டன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஸ்ரீதரன் எம்.பி முழக்கம் !

லண்டனில் நேற்று நடைபெற்ற, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். ப.ஸ்ரீதரன் அவர்கள் கலந்துகொண்டார். தாயகத்தின் இன்றைய நிலை என்ன என்பது தொடர்பாகவும், தமிழர் ஒரு தேசிய இனம் என்பது தொடர்பாகவும் அவர் பல சூடான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தமிழர் தாயகப் பகுதிகளில் புத்தர் சிலை முளைப்பது தொடர்பாகவும், தமிழர் நிலம் பறிக்கப்படுவது தொடர்பாகவும் அவர் துணிச்சலான பல கருத்துக்களை முன்வைத்துள்ளார் (காணோளி இணைப்பு) 

No comments:

Post a Comment