வேலூர் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நளினி கணவர் முருகன் ஆகியோர்
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் பேரறிவாளன் 1200க்கு 1096 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் நளினி கணவர் முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பேரறிவாளன் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்=185, ஆங்கிலம்= 169, வரலாறு=183, பொருளியல்=182, வணிகவியல்= 198, கணக்கியல்=179 மொத்தம்= 1096
தூக்குத் தண்டனை ரத்து செய்யக் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.
ஆனால் இவர்களோ சாதனை படைத்து வருகின்றனர்.
இவர்களின் சாதனையை ஊக்குவிக்க அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் பேரறிவாளன் 1200க்கு 1096 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் நளினி கணவர் முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பேரறிவாளன் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்=185, ஆங்கிலம்= 169, வரலாறு=183, பொருளியல்=182, வணிகவியல்= 198, கணக்கியல்=179 மொத்தம்= 1096
தூக்குத் தண்டனை ரத்து செய்யக் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.
ஆனால் இவர்களோ சாதனை படைத்து வருகின்றனர்.
இவர்களின் சாதனையை ஊக்குவிக்க அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment